சவூதியில் எஜ­மா­னியை 'கைவைத்த' அஹ்மதுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றம்..!

வூதி அரே­பி­யாவில் தனது எஜ­மா­னியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்த முயன்ற ஒரு­வ­ருக்கு செவ்­வாய்க்­கி­ழமை மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இது இந்த வரு­டத்தில் சவூதி அரே­பி­யாவில் நிறை­வேற்­றப்­பட்ட 64 ஆவது மர­ண­ தண்­டனை நிறை­வேற்­ற­மாகும்.

குறிப்­பிட்ட பெண்­ணிடம் சார­தி­யாக கட­மை­யாற்­றிய முப்றிஹ் பின் அஹ்மெட் காமிஸ் என்­ப­வ­ருக்கே இவ்­வாறு மர­ண­ தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

முப்றிஹ் தனது எஜ­மா­னி­யி­ட­மி­ருந்து பணத்­தையும் கைய­டக்கத் தொலை­பே­சி­யையும் கள­வா­டிய பின்னர் அவ­ரது கைக­ளுக்கு விலங்­கிட்டு அவ­ரது வாயை ஒட்டு நாடாவால் ஒட்டி தனி­மை­யான இடத்­திற்கு காரில் கடத்திக் கொண்டு சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்த முயற்­சித்­துள்ளார்.

தொடர்ந்து காமிஸ் அந்த எஜமானியையும் அவரது குழந்தையையும் கைவிட்டு சென்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -