கல­கெ­தர பகுதியில் தொண்­டையில் வாழைப்­பழம் சிக்­கி­ 18 மாத குழந்தை மரணம்..!

ல­வத்­தே­கம என்ற கிரா­மத்தில் 18 மாத பெண் குழந்­தையின் தொண்­டையில் வாழைப்­பழம் சிக்­கி­யதால் குழந்தை மூச்­சுத்­தி­ணறி உயி­ரி­ழந்த சம்­பவம் ஒன்று நிகழ்ந்­துள்­ளது.

கல­கெ­தர பொலிஸ் பிர­தே­சத்­தைச்­சேர்ந்த இக்­கி­ரா­மத்தில் வீடொன்றில் பெற்றோர் வாழைப்­பழம் ஒன்றின் ­பகுதியை 18 மாத பெண் குழந்­தையின் கையில் கொடுத்­துள்­ளனர்.

இக்­கு­ழந்தை அதனை வாயில் போட்டு விழுங்­கிய போது அது தொண்­டயில் சிக்கி மூச்­சுத்­தி­ணறச் செய்­துள்­ளது. இதனால் குழந்தை வேத­னையால் துடிக்கவே பெற்றோர் குழந்­தையை உட­ன­டி­யாக மெத­வல வைத்­தி­ய­சாலைக்கு எடுத்­துச்­சென்ற போது குழந்தை அங்கு உயி­ரி­ழந்து காணப்­பட்­டதாக வைத்­தி­ய­சாலை வட்­டாரம் தெரி­வித்­தது.

இக்­கு­ழந்­தையின் திடீர் மரணம் தொடர்­பான மரண விசா­ர­ணையை தும்பளை பிர­தேச திடீர் மரண விசா­ரணை அதி­காரி வை. ஜீவதாஸ் நடத்­தினார். 

சாட்­சி­யங்­க­ளையும் வைத்­திய பரி­சோ­தனை அறிக்­கை­யையும் பதிவு செய்து கொண்ட பின் வாழைப்­ப­ழத்­துண்டு குழந்­தையின் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -