மாவனல்லையில் சிங்கலே அமைப்பினரால் பதற்ற நிலை - (Video)

புதிதாக ஆரம்பமாகியுள்ள பேரினவாத சிங்கலே அமைப்பு நேற்று (23)காலை சுதந்திர சதுக்கத்தில் இருந்து கண்டி நகரை நோக்கி பயனத்தை ஆரபித்தனர்.

இந்த வாகனப்பேரணி 2.30 மணி அளவில் மாவனல்லை நகரை வந்தடைந்ததுடன். மாவனல்லை நகர மத்தியில் சிறிய கூட்டம் ஒன்றையும் நடத்தினர்.

இதன் போது மாவனல்லை பொலிசார் ஏற்பாட்டாளர்களிடம் பாதையில் பட்டாசுகள் கொளுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவறு நடந்துகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டனர்.

எனினும் பொலிசாரின் வேண்டுகோளை புறகணித்து பட்டாசுகளை கொளுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் பொலிசாருக்கும் பேரினவாத சிங்கலே அமைப்பினருக்கும் இடையில் பதற்ற நிலை தோன்றியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -