வாழைச்சேனையில் இஸ்லாமிய முறையிலான பாலர் பாடசாலை திறப்பு விழா இன்று அதாவது 11.01.2016 திங்கட்கிழமை காலை 9.00am. மணியளவில் மிக விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தலைவரும் வாழைச்சேனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைவரும் ஆகிய மீராமுகைதீன் JP அவர்களும் வாழைச்சேனை நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் அதிபர் றகுமத்துல்லாஹ் பலாஹி அவர்களும் தென்கிழக்கு பல்கலைக் கழக விரிவுறையாளர் றிஸ்வி மஜீதி அவர்களும் இன்னும் முக்கிய பிரமுகர்களும் கலந்து இப் பாலர் பாடசாலையை திறந்து வைத்தனர்.
தகவல்: இம்ரான் நிப்ராஸ்,
வாழைச்சேனை.



