சவுதியில் தற்கொலைக்கு முயன்ற வீட்டுப்பணிப்பெண்..!

வுதி ரியாத் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் அறை ஜன்னல் ஊடாக கட்டத்தின் வெளியே பெருத்தப்பட்டிருந்த ஏசி யுனிட்டில் அமர்ந்துகொண்டு கீழே குதிப்பதாக அச்சுருத்தி வந்த ஆசிய நாட்டு வீட்டுப்பணிப்பெண் ஒருவரை சவுதி பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று காலை சவுதி ரியாத் நகரின் குடியிருப்பு பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் ஏழாம் மாடி அறை ஜன்னல் ஊடாக கட்டத்தின் வெளியே பெருத்தப்பட்டிருந்த ஏசி யுனிட்டில் அமர்ந்துகொண்டு கீழே குதிப்பதாக அச்சுருத்தி வந்துள்ளார்.

உடன் களத்தில் இறங்கிய சவுதி சிவில் பாதுகாப்பு பிரிவினர் அவரை மீட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -