அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடும் அலையாய் திரண்ட ஆதரவாளர்களும்..!

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு சற்று முன்னர் குருநாகல் ஹோட்டல் தியதாராவில் ஆரம்பமாகியுள்ளது. 

கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான MSS அமீர் அலி தலைமையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இம்மாநாட்டில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கின்றார். 

நாட்டின் நாலபக்கங்களில் இருந்து வந்த பேராளர்களும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் இந்த மாநாட்ட்டில் பங்கேற்றுவருகின்றனர். 

மாநாடு நடைபெறும் சுற்றுப்புறங்கள் கட்சிக்கொடிகளாலும், தோரனங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
காதர் முனவ்வர்-



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -