நடிகர் ஸ்ரீகாந்திற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் இடையில் சினேகபூர்வ சந்திப்பு..!

எஸ்.என்.றிஸ்லி-
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கும் இந்திய திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்திற்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின் பேரில் இந்திய நடிகர் ஸ்ரீகாந்த் அமைச்சரை சந்திப்பதற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நடிகர் ஸ்ரீகாந்துடன் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் சினேகபூர்வ சந்திப்பொன்றினை தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (18) மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -