1100 தாதியர் பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு..!

அபுஅலா, ஏ.எல்.எம்.நபார்டீன் -
தேசிய ரீதியில் உள்ள 1100 தாதியர் பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (19) மஹரகமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார, மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் கலந்துகொண்டு இந்த நியமனப் பத்திரங்களை வழங்கி வைத்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -