வாழைச்சேனை விதவை பெண்களுக்கு கணக்கறிஞ்சர் றியாழ் அவர்கள் கோதுமை மா வழங்கும் நிகழ்வு..!

ன்று வாழைச்சேனை பிரதேசத்தில் அனைத்து மஹல்லாவுக்கும் உட்பட்ட பெண்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து கெளரவ கணக்கறிஞ்ஞர் H.M.றியாழ் அவர்கள் வாழைச்சேனை வைத்து கோதுமை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண சபை உருப்பினர் அல்ஹாஜ் இஸ்மாயில் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் வாழைச்சேனை ஹீரோ லயன்ஸ் விளையாட்டு கழக தலைவர் நவாஸ் அவர்களும் ஏனையோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இங்கு உரையாற்றிய எமது மண்ணின் மாற்றத்திக்கான தலைவன் கணக்கறிஞ்ஞன் H.M.றியாழ் அவர்கள் வாழைச்சேனை பிரதேசம் பல்வேறு பட்ட அபிவிருத்திகளிலும் பின்தங்கியுள்ள பிரதேசமாகும், இம்மக்கள் மீன்பிடியையே! வாழ்வாதாரமாக கொண்டு வாழ்கின்றார்கள் அதுமத்திரமின்றி எது வித முன்னேற்றமும் இன்றி அல்லல் படுகிறார்கள். 

தனக்கு வழங்கப்படும் அரசியல் அந்தஸ்து மூலம் இம்மக்களில் குறைகளை நிபர்த்தி செய்து,சுய தொழில் வாய்புக்களை வழங்குவேன் என்று குறிப்பிட்டார். 
S.I.M.NIFRAS

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -