காரைதீவு விபுலானந்த சர்வதேச கல்லூரியின் கல்லூரியின் விடுகை விழா

 சகாதேவராஜா-

காரைதீவு விபுலானந்த சர்வதேச கல்லூரியின் வருடாந்த கல்லூரிதின விடுகை தின விழா காரைதீவு விபுலானந்தா மணி மண்டபத்தில் கல்லூரியின் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றபோது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட காணி உதவி ஆணையாளரும் (எல்எல்ஆர்சி) காரைதீவின் முன்னாள் பிரதேச செயலாளருமான செல்லத்துரை இராமகிருஸ்ணன் கௌரவஅதிதிகளாக காரைதீவுப்பிரதேசபையின் முன்னாள் உப தவிசாளரான வீ.கிருஸ்ணமூர்த்தி கல்முனையின் பிரபல சமுகசேவையாளர் எஸ்.சந்திரசேகரம்(ராஜன்) முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் வி.ஜெயநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.அங்கு இடம்பெற்ற சிறார்களின் கலைநிகழ்ச்சிகளை காணலாம்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -