முள்ளிபொத்தானை றினா முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு..!

முள்ளிபொத்தானை றினா முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வும் பரிசளிப்பும் 05.12.2015 ம்திகதி பி.ப 3.00 மணியளவில் முள்ளிபோதனை அல்ஹிஜ்ரா மத்தியகல்லூரி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கௌரவ அதீதியாக, தம்பலகாமம் பிரதேச சபை செயலாளர் விஸ்ணு ,கிண்ணியா கல்வி வலயத்தின்முன்பள்ளி பாடசாலையின் பிரதி பணிப்பாளர் சமீம், மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -