தொடர்சியாக பெய்துவரும் மழையால் அம்பாறை வயல் காணிகள் வெள்ளத்தில்..!

எஸ்.எம்.சன்சீர்-
றக்காமம் வரிப்பத்தன்சேனை ஆகிய பிரதேசத்தில் தொடர்சியாக பெய்துவரும் மழைகாரணமாக வேளான்மை பயிர்ச்செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது தொடர்சியாக இம்மழை பெயுமானால் விவசாயிகள் இப்பயிர்ச்செய்கையை கைவிடவேன்டிய நிற்பந்தம் ஏற்படலாம். 

விவசாயி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் பெருமபோக வேளான்மை பயிர்ச்செய்கையில் இவ்வாறான பதிப்புகள் இடம்பெறுவது வளக்கம் ஆயினும் இவ்வருட பெரும்போக வேளான்மை பயிர்ச்செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது தொடர்சியாக இதேகாலநிலை தென்படுமாயின் நாங்கள் முளுமயைக எங்களது முதலீட்டைக்கூட பெறமுடியாமல போகும் எனவும் அவர் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -