எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் கல்வி கலை கலாச்சார பன்னாட்டு அமைப்பும் கனடா படைப்பாளிகள் உலகமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடாத்தும் இலக்கிய சந்திப்பும் விருது வழங்கும் விழாவும் நாளை செவ்வாய்க்கிழமை (15) திருகோணமலை சன்ஷைன் ஹோட்டலில் மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது
இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுத பாணி விவசாய அமைச்சர் கி.துரைராஜ சிங்கம் ஆகியோர் இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளனர்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இருந்து 36 எழுத்தாளர்களும் கனடாவில் இருந்து படைப்பாளிகள் உலகம் நிர்வாகி ஐயங்கரன் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளதாக ஏற்பாட்டாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி தெரிவித்துள்ளார்
இதில் பின்வருவோர் விருதுகளைப் பெறுகின்றனர்-
1.பன்னீர் செல்வம்” -மலேசியா >ஆசிரியர் திலகம்
2.தனலெட்சுமி சிவனடியான்.->மலேசியா ஆசிரியர் திலகம்
3.ஜமுனா பொன்னையா.மலேசியா >ஆசிரியர் திலகம்
4.சுடர்மதி.-மலேசியா >தன்னம்பிக்கைச் சுடர்
5.தமிழ்ச்செல்வி-.மலேசியா >ஆசிரியர் திலகம்
6.வரதராஜு சந்திரா குப்பன்.-மலேசியா >தமிழ்த் தேனீ
7.ப.பார்த்தசாரதி.மலேசியா >ஊடக வித்தகர்
8.திருமதி.சுந்தரி.பொன்னையா-மலேசியா >இலக்கியத் தென்றல்
9.கவிஞர்.த.ரூபன்.-மலேசியா >கலைமணி
10-இ.சாந்தகலா -மலேசியா >கலைமணி
11.கவிஞர்.தாஸீம் அஹமட்-கொழும்பு >கவிமணி
12.கவிஞர் புரட்சி யோ. -யாழ்ப்பாணம் >கவியருவி
13.ஜௌபர்.ஏ .மஜீத்-அம்பாறை மாவட்டம் >வாழ்நாள் சாதைனையாளர்
14.ஜௌபர் கான்-மட்டக்களப்பு மாவட்டம் >கவியருவி
15.த.சிவ சுப்ரமணியம்(தம்பு சிவா -)கொழும்புமாவட்டம் >தமிழ்மணி
16.கலைவாதி கலீல்-கொழும்புமாவட்டம் >தமிழ்மணி
17.ஓட்டமாவடி ரியாஸ்-மட்டக்களப்பு மாவட்டம் >கலைமணி
18.வே.தங்கராசா>கலைத்தீபம்
19.காசி.ஜீவலிங்கம்>கலைத்தீபம்
20.ரோஷான் ஏ.ஜிப்ரி-அம்பாறை மாவட்டம் >கலைமணி
21.எம் சி. நஸ்லின் ரிப்ஹா-அம்பாறை மாவட்டம் >கல்விச்சுடர்
22 கவிஞர் ஐங்கரன் கதிர்காம நாதன் கனடா >வாழ்நாள் சாதனையாளர்
23.சிவரமணி-திருகோணாமலைமாவட்டம் >கவியருவி
24-மைத்திலி தயாபரன்-யாழ்மாவட்டம் .>தமிழ் தீபம
25-வேத நாயகம் தபேந்திரன்-யாழ்மாவட்டம் .>கலைமணி
26-கந்தப்புஜெயந்தன்.-யாழ்மாவட்டம் >இசைமணி
.27-முல்லை மணி.வே.சுப்பிர மணியம்-யாழ்மாவட்டம்> –
28-வன்னீயூர் செந்தூரன் -யாழ்மாவட்டம் >பாவரசு
29-.திரு.ஜோய் ஒஸ்மன்-திருகோண மலைமாவட்டம் >கவியருவி
30-.திரு.சி நவரெட்ணம் .-திருகோண மலைமாவட்டம் >கவியருவி
31-.கேணிப்பித்தன்.-திருகோண மலைமாவட்டம் >கவியருவி
32-.திரு.தனபாலன்-திருகோண மலைமாவட்டம் >கவியருவி
33-.கலாபூஷணம்-திரு.வே.தங்கராசா திருகோண மலைமாவட்டம் >தமிழ் தீபம
34-காசி.ஜீவலிங்கம்- திருகோண மலைமாவட்டம் >தமிழ் தீபம்
35.தம்பிலெவ்வை இஸ்மாயில் அம்பாறை மாவட்டம்> கவியருவி
36.எஸ் எல் மன்ஸூர்- அம்பாறை மாவட்டம்> கவியருவி
37.நாகூர் ஆரிப்-அம்பாறை மாவட்டம்>வைத்தியஜோதி
38- இசட் சுஹைப்-அம்பாறை மாவட்டம்>வைத்தியஜோதி
39-மைக்கல் கொலின்-மட்டக்களப்பு மாவட்டம்> தமிழ்மணி
40- நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் -புத்தளம்மாவட்டம் >இளங்கவி
41-ப .மதிபாலசிங்கம்-திருகோண மலைமாவட்டம்>தமிழ் மணி
42- ஜெஸ்மி எம்.மூஸா -மருதமுனை >அம்பாறை மாவட்டம் >சிறந்த இளம் இலக்கிய விமர்சகர்
43-ஜுட் நிக்சன் ஈழபாரதி யாழ்மாவட்டம் >கவியருவி
44-ராஜ் சுகா (த .எலிசபத் ) மலையகம் கவியருவி
45-கவிஞர் ப .மதிபாலசிங்கம் -திருகோணாமலை மாவட்டம் >கலைமணி
இதில் விசேட நிகழ்வாக விழாவில் மலேசிய ஊற்று ஊடக வலையமைப்பின் விசேட தமிழ்மாமணி விருது கலைமகள் ஹிதாயா றிஸ்விக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மலேசியா கவிதாயினி ஆர்.எஸ் கலா சார்பாக அவரது மகள் டிலானி இரு கலை உள்ளங்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கவுள்ளார்.
கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை கவிஞர்களுக்கு இந்நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளமை இன்னும் சிறப்பம்சமாகும்.