சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி..!

அலுவலக செய்தியாளர்கள்-
2015-12-08 அதிகாலை சம்மாந்துறையிலிருந்து உரப்பைகளை ஏற்றிக்கொண்டு வங்களாவடிச்சந்தி வழியாக வயலுக்கு மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்த வண்டிக்காற கரவாகர் என்றழைக்கப்படும் சுமார் 62 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆதம்பாவா தங்கராசா என்பவர் அதே திசையில் அம்பாறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றினால் மோதுண்ட காரணத்தால் ஸ்தலத்திலேயே காலமானதுடன் மாடு, மாட்டுவண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். பொலிசாரின் விசாரணைக்கு சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா களத்தில் நின்று உதவினார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -