இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிவினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகம கெடேகொட மன்றத்தின் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரண விநியோக செயற்திட்டம் இன்று நடைபெற்றது. ஊர் தனவந்தர்களின் அனுசரணையோடு நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் முஸ்லிம் அல்லாதா 147 மாணவர்களுக்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -