வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 15 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர்....!

ந்த வருடத்தின் முதல் 11 மாத காலப் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 15 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை அறிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 18.1 வீத அதிகரிப்பு எனவும் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நாடுகளில் சீனா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஜேர்மன் ஆகியன பிரதான இடத்தை வகிக்கின்றன.

நவம்பர் மாதத்தில் மாத்திரம் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 174 பேர் எனவும் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -