சாரதிகள் உட்பட பொதுமக்கள் அனைவரும் முதலுதவி அறிந்திருத்தல் வேண்டும்-சுகாதார பிரதி அமைச்சர்

மு.இ.உமர் அலி-

"இலங்கையில் இன்று வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.கவனயீனம்,.போக்குவரத்து விதிகளை மதித்து பேணாமை,சட்டத்தினை மதியாமை,அபிவிருத்தி செய்யப்படாத வீதிகள் போன்றனவே இதற்கான காரணமாகும் .இவற்றிலிருந்து இலங்கை மக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.போக்குவரத்தி விதிகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.மற்றும் சாரதிகள் உட்பட அனைவரும் ஆரம்ப முதலுதவிகளை அறிந்திருத்தலும் அவசியமாகும். "

வீதிப் போக்குவரத்து விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக ஞாபகரத்த தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி விபத்து பற்றிய விழிப்புணர்வூட்டும் நிகழ்வு இன்று 1 இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே சுகாதார போசாக்கு,சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் பைசால் காசீம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -