பொத்துவில் பிரதேச சபையின் புதிய செயலாளராக லத்தீப் முகம்மட் இர்பான் நியமனம்...!

செய்தியாளர்- எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
பொத்துவில் பிரதேச சபையின் புதிய செயலாளராக லத்திப் முகம்மட் இர்பான் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள இவர் 14வருடங்கள் கல்வித் திணைக்களத்திலும் 02வருடங்கள் மாநாகர சபையிலும் பிரதம முகாமைத்துவ உதவியாராக கடமை புரிந்துள்ளார். 

2013 நவம்பர் மாதம் முதல் பொத்துவில் பிரதேச சபையில் நிலவி வந்த செயலாளர் பதவிக்கு தற்போத நிரந்தர செயலாளர் வெற்றிடத்திற்கு அதி சிறப்பு முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் கொண்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -