மார்பக புற்று நோயினை பரிசோத்திக்கும் கருவிகளை வழங்குவேன் - பிரதி அமைச்சர் பைசல் காசீம்

செய்தியாளர்- உமர் அலி- 
மார்பக புற்று நோய் பற்றிய கருத்தரங்கும் மார்பக புற்றுநோய் பரிசோதனையும் இன்று (16) நிந்தவூரில் DR JABIR SALY அவர்களது MEDIREPS பிரைவேட் லிமிடெட் இன் அனுசரணையுடன் நடைபெற்றது.

இதன் போது சுகாதார பிரதியமைச்சர் பைஷால் காசீம் கருத்து தெரிவித்த போது;
அம்பாறை மாவட்டத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரிகளின் காரியாலங்களுக்கு மார்பக புற்று நோயினை பரிசோத்திக்கும் கருவிகளை எனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து வழங்க ஏற்பாடு செய்துள்ளேன் என சுகாதார பிரதி அமைச்சர் பைஷால் காசீம் தெறிவித்தார்.  

.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -