2014 ம் ஆண்டு சிறந்த கவிதை நூலிற்கான மாகாண சாஹித்திய விருது அக்கரைப்பற்று சாஜித்திற்கு..!

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (2015.11.08) அன்று மாலை திருகோணாமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றபோது 2014 ம் ஆண்டு சிறந்த கவிதை நூலிற்கான மாகாண சாஹித்திய விருது அக்கரைப்பற்றை சேர்ந்த ஏ.எம்.அஹமட் சாஜித் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், விவசாய அமைச்சர் ரி. துரைசிங்கம், கல்வி அமைச்சர் கே. தண்டாயுதபாணி, மாகாண கலாசாரப் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் உட்பட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -