பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலயத்தின் கௌரவிப்பு விழா..!

அ.மனீஹா-
பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புலமையாளர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா (10) செவ்வாய்க்கிழமை பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.

பாசாலை அதிபர் எஸ்.எம்.சாக்கிர் ஹீஸையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.காசிம் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி. பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா, பாடசாலையின் பிரதி அதிபர் ஜே.சைபுதீன், ஐ.எல்.எம்.அலிகான் ஆசிரியர், மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களான ஜே.எம்.அனீஸ், எம்.ஏ.அஜ்வத், அல் மீஸான் அமைப்பின் தலைவர் ஏ.ஹீதைப், உப தலைவர் எம்.எஸ்.யஹ்யா உட்பட ஆசிரியர்கள். பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கற்பித்த ஆசிரியர் எஸ்.அம்ஜத் உட்பட ஏனைய ஆசிரியர்கள் அதிதிகளினால் பரிசுப் பொருட்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -