பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகாரவை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Reviewed by
impordnewss
on
10/19/2015 12:31:00 PM
Rating:
5