கணிதப்பாட ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்திக்கக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

ஏ.எஸ்.எம்.தானிஸ்-
லக ஆசிரியர் தினமான ஒக்டோபர்-06 திகதியான இன்று மாணவர்கள், பெற்றோர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்தளாய் பேராத்துவெளி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நீண்டகால குறைபாடாக இருந்துவரும் கணிதப்பாட ஆசிரியர் குறைபாட்டை உடனடியாக நிவர்த்திக்கக் கோரியே இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திக்கு நேரடியாக விஜயமொன்றை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் அருண சிறிசேன சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பிரச்சினையை தீர்த்து தருவதாக குறிப்பிட்டதோடு, அதிகாரிகளையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

தீர்வு வரும் வரை தாங்கள் நகரப் போவதில்லை என மாணவர்கள்,பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -