மு.கா.தேசியப்பட்டியலின் முதலாவது புதிய உறுப்பினர்...?

சுலைமான் றாபி-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடைய 1வது தேசியப்பட்டியல் உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்வதன் மூலம் புதிய உறுப்பினர் ஒருவர் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் நியமிக்கப்படுவார் என மு.கா தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீம் நேற்று (13) இரவு கல்முனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இருந்தாலும் புதிதாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள இந்தத் தேசியப்பட்டியல் எந்த மாவட்டத்திற்கு வழங்கப்படும், அந்த உறுப்பினர் யார் என்ற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -