அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரியுங்கள் மாநாடு!

இந்த வாரம் COLOMBO வில் ”அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரியுங்கள் ” எனும் தலைப்பிலான மாநாடு BMICH இல் இடம்பெற்றது.இந் நிகழ்வினை இமேடா அமைப்பின் தலைவி நிமல்கா பெர்னாண்டோ தலைமை தங்கினார்.

இதற்கு பிரதம அதிதியாக ராதிகா குமாரசுவாமி  கலந்து கொண்டார்.இந் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த பல்வேறு  மட்டங்களைச் (பாராளுமன்றம்,மாநகர சபை,உள்ளூராட்சி மன்றம்) சேர்ந்த பெண் அரசியல் செயற் பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வானது 3 மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் இடம்பெற்றது.இதில் மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி , முன்னால் நகர சபை உறுப்பினர் சல்மா கம்சா அவர்களும் பங்குபற்றி அரசியலில் பெண்களின் பங்கு பற்றுதலை அதிகரித்தலும்,பெண்கள் எதிர் நோக்கும் சவால்களும், அச்  சாவல்களினை முறியடிக்கும் முறைகளும் ஆராயப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -