கிழக்கு மாகாண கலை கலாச்சார நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்.



வ்வாரான கலை,கலாச்சார நிகழ்வுகளினால் கிழக்கு மாகாண மூவின மக்களையும் ஒற்றுமையுடனும் நிம்மதியுடனும் சமாதானமாகவும் வாழ்வதற்கான வழி வகுக்கும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்டத்திலான முஸ்லிம் பாரம்பரிய கலை,கலாசார போட்டி நிகழ்சிகளும் பரிசளிப்பு விழா கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைகளத்தின் பனிப்பாளர் திரு. டபில்யூ.ஏ.எல். விக்கிரம ஆராச்சி தலைமையில் அக்கறைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கன்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ராஜஸ்வரன் , அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ. அமிர், அக்கறைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.ஹாஸிம், அம்பாறை மாவட்ட கலாச்சார இனைப்பாளர் ஏ.எல். தௌபிக் உட்பட பிரதேச செயலாளர்களும், தினைகள தலைவர்களும் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -