சேயா செதவ்மியின் படுகொலை: கைது செய்யப்பட்ட நபர் ஒப்புதல் வாக்குமூலம்

கொடதெனியா 5 வயது சிறுமி சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் நேற்று கம்பஹா – படுவத்துகொட வனப் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட நபர் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சேயா செதவ்மியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், கொலை செய்ததாக குறித்த 36 வயதுடைய நபர் ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சேயா செதவ்மியின் வீட்டுக்கு அருகாமையில் வசித்த குறித்த நபர் இதற்கு முன்னரும் குழந்தைகளை மற்றும் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -