வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

ஏ.ஜே.பாயிஸ்-

லங்கை போக்குவரத்துச் சபை அக்கரைப்பற்றுச் சாலையில் 2015.09.09ம் திகதி அக்கரைப்பற்றுச் சாலை, பொத்துவில் சாலைகளில் கடமையாற்று ஊழியர்களுக்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வீதி விபத்து விழிப்புணர்வு கருத்தரங்கு கிழக்கு பிராந்திய போக்குவரத்துச் சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் ஏ.எல். சித்தீக் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. 

இன்நிகழ்வில் பிராந்திய செயலாற்று முகாமையாளர், அக்கரைப்பற்றுச்சாலை முகாமையாளர், உதவி முகாமையாளர்கள், பொத்துவில்சாலை பொறுப்பதிகாரி, மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -