அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான இறுவெட்டு வெளியீடு..!

எம்.ஜே.எம்.முஜாஹித்-  

னர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான இறுவெட்டு வெளியீடு யுனிசெப் நிறுவன அனுசரணையில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் அவர்களின் தலைமையில் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

திருக்கோவில் வலய பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி வலய அதிபர்களுக்கு இவ் இறுவெட்டு வழங்கப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -