ஊழல் அமைச்சர்கள் குறித்து உடனடியாக அறிக்கை வழங்குமாறு பிரதமர் உத்தரவு..!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருக்கும் பல்வேறு ஊழல், மோசடிகள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் குறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை வழங்குமாறு நாடாளுமன்ற சபை முதல்வரின் செயலாளருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிலர், பல்வேறு ஊழல், முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் என அண்மைக்காலமாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் முன்னேற்றம் குறித்த அறிக்கையையும் உள்ளடக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -