கட்சியிலிருந்து நீக்கியமை தொடர்பாக YLS ஹமீட் கருத்து...! (வீடியோ)

இன்று காலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரினால் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீடினை கட்சியில் இருந்து தற்காலியமாக நீக்கியமை தொடர்பாக இன்று மாலை  வை.எல்.எஸ் ஹமீட் ஊடகங்களுக்கு கருத்து தெரித்தார். 

என்னை கட்சியின் இருந்து நீக்கியமை தொடர்பாக எனக்கு இன்னும் எவ்விதமான கடிதங்களோ தகவல்களோ கிடைக்கவில்லை. நான் அவ்வாறான ஒரு அறிவித்தலை  ஊடகங்கள் மூலம் தான் பார்த்தான் என்று ம் அவர் தெரிவித்தார் .

தலைவரை செயலாளர் நாயகமும், செயலாளர் நாயகத்தை தலைவரும் யாப்பின் பிரகாரம் இடை நிறுத்துவது செல்லுபடியாகாது என்றும் அவர் தெரிவித்தார். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -