சொத்து விபரங்களை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக வழக்கு - மஹிந்த

தனது வருமானம், சொத்துக்கள் விபரங்களை ஒப்படைக்காது தேர்தலில் வெற்றிபெற்ற மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தீர்மானம் எடுத்துள்ளார்.

இவர்களுக்கு தமது சொத்து விபரங்களை ஒப்படைப்பதற்கு மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரே வழக்குத் தொடரவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. (மு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -