புதிய பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள்…!

திர்வரும் 17 ஆம் திகதி தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்துக்கான புதிய உறுப்பினர்கள் அனைவரினதும் தகவல்களைக் காட்சிப்படுத்தும் அறிவித்தல் பலகையொன்று எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கப்படும் என பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய உறுப்பினர்களுக்குத் தேவையான பாராளுமன்றம் தொடர்பிலான சகல தகவல்களும் அன்றைய தினம் வழங்கப்படும்.

புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான ஆள் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையும் அன்றைய தினம் இடம்பெறும் எனவும் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -