சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்




ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-

லங்கைத் திருநாட்டில் பிரசித்தம்பெற்ற மட்டக்களப்பு - சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டு தமது நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.
முருகப் பெருமான் ஊர்வலமாகக்கொண்டுவரப்பட்டு ஆரோஹரா கோஷத்துடன் ஆலய குளத்தில் தீர்த்தம் இடம்பெற்றது.
கடந்த 14 ஆந்திகதி அகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -