ACMC யில் இருந்து நீக்கப்பட்டார் அமைச்சர் றிஷாத் பதியுதீன்

கில இலங்கை மக்கள் காங்கிரசுக்காக ஆரம்பத்தில் இருந்து கட்சியை வளர்த்து இதுவரை பெரும் கட்சியாக மாற்றியமைத்திருக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் YLS ஹமீதுக்கு தேசியப்பட்டியல் வழங்காமல் புத்தளம் நபவிக்கு வழங்கியிருப்பது அக்கட்சியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கும் தேசியப் பட்டியல் வழங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருந்த வேளை அம்பாரையில் 33,000 வாக்குகள் பெற்றிருந்தும் ஆசனம் எதுவும் பெறாமல் இருப்பதனால் அம்பாரைக்கு வழங்கியிருக்க வேண்டிய தேசியப்பட்டியல் வேரிடத்திற்கு வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது என்று செயலாளர் ஹமீட் கூறியிருப்பதுடன் விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -