இந்தியாவின் 69வது சுதந்திர தினம் இன்று....!

ந்தியாவின் 69வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளார். 

அங்கு பாதுகாப்பு அணிவகுப்புகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 

இதேவேளை சுதந்திர தின நிகழ்வுக்களுக்கான பாதுகாப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த எச்சரிக்கை அதிகரித்துள்ளது.

எல்லைப் பகுதியிலும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் அதிக அளவான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -