கல்லறைக்கு 6 கோடிகளை செலவிட்டார் -மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையரான டீ.ஏ. ராஜபக்ஷவின் கல்லறையை அரச பணம் 6 கோடிகளை செலவிட்டு நவீனமயப்படுத்திய மஹிந்த ராஜபக்ஷ இப்போது அந்த பணத்தை திருப்பி வழங்க முடிவு செய்திருப்பதாக அறிய வருகிறது.

வீரகெட்டிய அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் அரச பொதுப் பணம் தனிப்பட்ட ஒருவரின் கல்லறைக்கு செலவிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அப்பணத்தை மீண்டும் அரசுக்கு வழங்க மஹிந்த முடிவெடுத்திருக்கிறார்.

6 கோடி ரூபாய்களை செலவிட்டு நவீனமயப்படுத்தப்பட்ட இந்த கல்லறை திட்டத்திற்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சும், நகர அபிவிருத்தி அதிகார சபையும் சிபார்சு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -