பஸ் - கார் நேர்க்கு நேர் மோதி விபத்து - 5 பேர் வைத்தியசாலையில்

க.கிஷாந்தன்-

ந்தகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுங்காயங்களுடன் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது….

கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற பஸ்சும் பதுளை பகுதியிலிருந்து கந்தகெட்டிய நோக்கி சென்ற காரும் பதுளை கந்தகெட்டிய பகுதியில் வைத்து நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 21.07.2015 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -