எஸ்.எஸ்.பி மஜீத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு!

ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கியதேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட கரையோரப்பகுதி அமைப்பாளருமாக பதவி வகித்த ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.பி மஜீத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துக்கொண்டார்.

இதேவேளை, அமைச்சர் றிஷாட்டுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமீல் இணைந்துகொண்டு புகைப்படத்தில் காட்சி தருகின்றது. இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடன் இணைந்து கொண்டமைக்கான நம்பகாமான செய்திகள் வெளிவரவில்லை. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -