மஹிந்த உரையாற்றிய போது செயலிழந்த இணைய இணைப்புகளின் செயற்பாடுகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (01) மெதமுலனவில் வைத்து ஆற்றிய உரையை இணைய வலையமைப்புகள் ஊடாக நேரடியாக ஒளிபரப்புச் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மெதமுலன மற்றும் அதைனை அண்டிய பிரதேசங்களில் அனைத்து தொடலைத் தொடர்பு நிறுவனங்களினதும் இணையச் (இன்டர்நெட்) செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக திட்டமிட்டபடி இணைய வலையமைப்புகளின் ஊடாக அவரது உரையை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய முடியாத நிலை தோன்றியதாக கூறப்படுகிறது.

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் லங்கா சீ நியூஸ்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -