சுதந்திர கட்சியின் வேட்பாளர் பட்டியலை பிரத்தியேகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானம்!

சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழு ஒன்றை நியமித்து, வேட்பாளர் பட்டியலை பிரத்தியேகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானத்துள்ளார். 

இதன்படி இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுசில் பிரேமஜெயந்த, அனுரபிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டவர்களை உள்ளடக்கி இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

கடந்த தினங்களில் இந்த குழு சந்திப்பை மேற்கொண்டு, வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளது. 

இந்த பட்டியலை தயாரிக்கும் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -