கல்முனை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு!

பி.எம்.எம்.ஏ.காதர்-

ல்முனை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த சமையங்களை ஒன்றிணைத்த வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று (02-07-2015)பொலிஸ் நிலைய வளாகத்தில் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபல்யு.ஹப்பார் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் இப்தார் பற்றி விஷேட உரையாற்றினார்.சங்கரத்ன ஹிமி தேரர் நன்றி உரையாற்றினார்.

இதில் சமையத்தலைவர்கள்,நீதிபதிகள், பொலிஸ் உயர்அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள்,சட்டத்தரணிகள், டாக்டர்கள், அதிபர்கள் வர்த்தகர்கள், பொலிஸ் உத்தயோகத்தர்கள் ,ஊடகவியலாளர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொணடனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -