அமைச்சர் எஸ் பீ. நாவின தேசியக் கட்சியில் இணைவு!

இக்பால் அலி-

குருநாகல் மாவட்டத்தில் வாரியப்பொல தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அரசாங்கத்தின் அமைச்சருமான எஸ் பீ. நாவின இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளர்.

இதனை அறிவிக்கும் வகையில் இன்று வாரியப்பொல பி. ப 82.00 மணி அளவில் அவரது அலுவலகத்தில் விசேட ஊடகக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர் வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதல் அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் புதிய அரசாங்கத்தில் அமைச்சராகவும்  இருந்தவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -