அம்பாறை மாவட்ட தேசிய பட்டியலை அட்டாளைச்சேனைக்கே வழங்குவேன்- மக்கள் முன் ஹக்கீம் உறுதி ...!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கவிருக்கும் தேசியப்பட்டியலில் அட்டாளைச்சேனைக்கு இம்முறை தேசியப்பட்டியல் நிச்சயமாக வழங்கப்படும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் உறுதியளித்துள்ளார்.

மு.காவின் சார்பில் ஜக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் 3 வேட்பாளர்களையும் ஆதரித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் உச்சபீட உறுப்பினருமாகிய எ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இடம் பெற்ற பொத்துக்கூட்டத்தல் கலந்து கொண்டே உறுதியளித்தார்.

இந்நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -