சிராஸ், ஜெமீல் மற்றும் நாதீருக்கு சாய்ந்தமருதில் உற்சாக வரவேற்பும் துஆ பிராத்தனையும்!

எம்.வை.அமீர்-

திர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் நியமனப்பத்திரங்களை தாக்கல்செய்து விட்டு ஊர் திரும்பிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மருதமுனையைச் சேர்ந்த நாதீர் மற்றும் அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட குழுவினருக்கு சாய்ந்தமருது மக்களால் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

அமைச்சார் றிசாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தல் ஒன்றில் களமிறங்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பிரபல்யமிக்கவர்களை களத்தில் இறக்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

ஊர்வலத்தின் இறுதியில் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளி வாசலில் துஆ பிராத்தனையும் சினேகா சாந்தியும் இடம்பெற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -