முன்னாள் பிரதி அமைச்சர் ஏ. ஆர். எம். காதர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்!

இக்பால் அலி-

ண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக முன்னாள் பிரதி அமைச்சர் ஏ. ஆர். எம். காதர் மற்றும் அக்குரணை பிரதேச சபையின்; தவிசாளர் முஹமட் சிம்சான் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளனர்.

ஏ. ஆர். எம். காதர் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றவர். முஹமட் சிம்சான் அக்குரணை பிரதேச சபையில் கடந்த 25 உறுப்பினராக இருந்தவர் ஆறு வருடம் பிரதேச சபையில் உறுப்பினராகவும் நான்கு வருடம் உப தவிசாளராகவும் நீண்ட காலமாக தவிசாளராகவும் இருந்தவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -