மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிட உள்ளதோடு அதற்கான வேட்பு மனுவிலும் கையெழுத்திட்டார்.
அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.
Reviewed by
impordnewss
on
7/11/2015 04:19:00 PM
Rating:
5