முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் மௌலானா தலைமையில் இப்தார் நிகழ்வு!

எம்.வை.அமீர்-
ருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசார இணைப்புச் செயலாளரும் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் இணைப்பாளருமான செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் 2015-07-05 ல் சாய்ந்தமருதில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இப்தார் நிகழ்வும்கலைக்கூடல் மன்றத்தின் ஒன்றுகூடலும் இடம்பெற்றது.

நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகளான எம்.ஐ.ஏ.ஜப்பார் மற்றும் ஏ.பீர்முகம்மட் ஆகியோரும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் இப்பிராந்திய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா ஷர்க்கி அவர்களால் இஸ்லாமிய நற்போதனை நிகழ்வும் இடம்பெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -