ஏறாவூரில் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை முதலமைச்சரால் திறந்து வைப்பு!

றாவூரில் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்று கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் காபிஸ் நசீர் அகமட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு ஏறாவூரில் இன்று 27.07.2015 ம் திகதி நடைபெற்றது.

தொழிற்சாலை உரிமையாளர் சபீக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் அங்கு மரக்கன்றொன்றையும் நட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -