ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் பிரச்சாரக்கூட்டங்களில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.
ஏறாவூரில் இடம்பெற்ற கூட்டத்திற்கு பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதை ஆதரவாளர்கள் தூக்கிச் சென்று மேடையேற்றினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.மு.கா. ஒரு ஆசனம் பெற்றுக்கொள்வது உறுதியாகிவிட்டது என்று முதலமைச்சர் அங்கு உரையற்றும்போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -